
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
எழுத்தாளர் KANNAN · 30 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டை அருகே 330 கிலோ குட்கா பறிமுதல் கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது
தேவகோட்டை (ஆக்- 30)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள்கள் கடத்தலைத் தடுக்க, தேவகோட்டை டி.எஸ்.பி கண்ணன் நேரடி மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு தேவகோட்டை எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் அகிலன் மாட்டின் மற்றும் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டனர், அப்போது அவ
்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் ரூ. பலாயிரம் மதிப்பிலான 330 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்தது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (41) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த தேவகோட்டை காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 330 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026