சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய (30.5.2026) முக்கிய நிகழ்வுகள்.
எழுத்தாளர் Sivagangai Admin · 30 மே, 2026
1 நிமிட வாசிப்பு
1. சிவகங்கை நகர்: குளக்கட்டாபட்டி அய்யனார்கோயில் திருவிழா, ரேகளா, குதிரை பந்தயம்(குளக்காட்டபட்டி- நாட்டரசன்கோட்டை- 7 கிமீ) காலை- 6 மணி.
2. நாட்டரசன்கோட்டை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா, தேரோட்டம், காலை- 9. மணி.
3. சிவகங்கை மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கள ஆய்வுக்குழு சார்பில் கள ஆய்வுக்கூட்டம், தலைமை- மாவட்டச்செயலர் கேஆர். பெரியகருப்பன், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் எஸ். ஜோயல், வே. கம்பன், சிங்கம்புணரி காந்திமதி கோல்டன் பேலஸ், காலை- 10 மணி. திருப்பத்தூர் செந்தாமணிதிருமண மண்டபம், மாலை- 3 மணி.
4. காளையார்கோவில்: சௌந்தரநாயகி அம்பாள்-சேமேஸ்வரர் ஆலய வைகாசி விசாக திருவிழா, தெப்ப உத்ஸவம், மாலை- 5 மணி, அன்னதாம் இரவு- 7 மணி
5. திருப்பத்தூர்: திருத்தளிநாதர் ஆலய திருவிழா, அன்னதானம், பகல்-12 மணி. தெப்ப உத்ஸவம், இரவு- 8 மணி.
6. காளையார்கோவில்: காஞ்சிப்பட்டி தர்மமுனீஸ்வரர் கோயில் திருவிழா,மஞ்சிவிரட்டு, கண்மாய் பொட்டல், காலை- 9 மணி.
7. காளையார்கோவில்: சௌந்தரநாயகி அம்பாள்-சேமேஸ்வரர் ஆலய திருவிழா, வடமாடு மஞ்சிவிரட்டு, அய்யனார்கோயில் கண்மாய்,காலை-8 மணி.
8. குன்றக்குடி: தட்டாடி- பனங்குடி சத்தியநாராணயர் கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 10 மணி.
9. கல்லல்: மலைக்கண்டன் அய்யனார்கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 10 மணி.
10. திருவேகம்பத்தூர்:காவத்தாகுடி அய்யனார்கோயில் திருவிழா, வடமாடு மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 9 மணி.
11. எஸ்எஸ். கோட்டை:எருமைப்பட்டி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா, ரேக்ளா பந்தயம்,(எருமைப்பட்டி- கிருஷ்ணராயபுரம்-8 கிமீ) காலை- 6 மணி.
12. கீழசெவல்பட்டி:சிறுகூடல்பட்டிமலையரசி அம்மன் கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு கோயில் பொட்டல், காலை-10 மணி.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி
டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வில் காரைக்குடி அப்லிப்ட் அகாடமி மாணவர்கள் தேர்ச்சி தொழிலதிபர் மருங்கிப்பட்டி ரமேஷ் பாராட்டினார்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்
அதிகாலை திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் காயம்.