முகப்பு
புத., 3 ஜூன், 2026
தமிழக வெற்றி கழகம் சார்பில்  இலவச நீர் மோர் பந்தல்

தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு திறந்து வைத்தார்

எழுத்தாளர் Sivagangai Admin · 1 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 31- காரைக்குடி பகுதியில் மே மாத கடைசி நாளான இன்று வரை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு காரைக்குடி மாநகராட்சி எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ,
பாண்டியன் நகர் பகுதியில், என மூன்று இடங்களில் இலவச மோர் பந்தலை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு இன்று திறந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0