ஆசிரியர்களை பாராட்டிய அமைச்சர் பிரபு
சிவகங்கை மாவட்டத்தில் 2025-2026-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா காரைக்குடியில் நடந்தது. இதில் அமைச்சர் பிரபு பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.