முகப்பு
சனி, 18 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது

எழுத்தாளர் Sivagangai Admin · 26 மே, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதூர் ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் , வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 196வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர்.வி.ஜி.சந்தோசம் , தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி, ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளையின் தலைவர் இராஜேந்
திரன் சுவாமிகள், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு மற்றும் சிகரம் சதீஷ் பங்கேற்றனர். முன்னராக சிறப்பு விருந்தினர்கள் கல்லூரியின் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலையை திறந்து வைத்தனர். முனைவர் சுப்பையா பேசுகையில் வள்ளுவரின் வாக்கின் படி மாணவர்கள் ஒழுக்க நெறியில் வாழ வேண்டும், தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரியின் டீன் முனைவர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முத்துக்குமார்வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றி கூறினார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0